Tag: Bigg boss tamil season 7

பூர்ணிமா இதை மாத்திக்கோ.. தோழி இந்துஜா கூறிய அறிவுரை
Television

பூர்ணிமா இதை மாத்திக்கோ.. தோழி இந்துஜா கூறிய அறிவுரை

பிக்பாஸ்க்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷன்னுகாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா சென்று இருந்தார்கள். இந்துஜா தனது நெருங்கிய தோழியான பூர்ணிமாவிடம் சரியாக பேசாமல் விலகி செல்வது போல் தெரிந்தது. பூர்ணிமாவும் சக போட்டியாளர்களிடம் "நானும் இந்துஜாவும் நெருங்கிய நண்பர்கள். காலேஜ் ஒன்றாக தான் படித்தோம். 9 வருட நட்பு எங்களுடையது. ஆனால் இப்போ அவள் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது" என்று வருத்தப்பட்டு பேசினார். பிக்பாஸ் பார்வையாளர்களும் ஏன் இந்துஜா பூர்ணிமாவை கண்டுகொள்ளவில்லை. பிக்பாஸ்சில் பூர்ணிமாவின் செயல் பிடிக்கவில்லையா? அல்லது இவர்களுக்குள் வேற எதுவும் பிரச்சினையா? என்று சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இந்துஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்த சம்பவம் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார். https://youtu.be/0yOUKiks2ck அதில் இந்துஜா "பார்க்க...
பிக்பாஸ் விட்டு வெளியேறிய ஜோவிகா.. இந்த வார எலிமினேஷன் முடிவு
Television

பிக்பாஸ் விட்டு வெளியேறிய ஜோவிகா.. இந்த வார எலிமினேஷன் முடிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேற போகிறார் என்பது மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீசனில் மட்டும் தான் யார் வெளியேற போகிறார் என்பதை கணிக்கவே முடியவில்லை. அந்த வகையில் இந்த வாரம்.. தினேஷ், விசித்திரா, மணி, சரவண விக்ரம், கூல் சுரேஷ், அனன்யா, ஜோவிகா, பூர்ணிமா என மொத்தம் 8 பேர் எலிமினேட்க்கு தேர்வாகி இருந்தனர். மக்கள் பலரும் சரவண விக்ரம் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்ட போகிறார் என்று மிகவும் எதிர்ப்பார்த்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் விட்டு இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் அந்த போட்டியாளர் யார் என்பது தெரிய வந்துள்ளது. https://youtu.be/CDffQiqjsGg கல்வி முக்கியம் இல்லை என்ற கருத்தை பேசி மிகவும் வைரலான வனிதாவின் மகள் ஜோவிகா தான் இந்த வாரம் பிக்பாஸ்சில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்...
பிக்பாஸ் பூர்ணிமாவை கண்டுகொள்ளாதது ஏன்? 9 வருட நட்பு.. இந்துஜா பதிலடி?
Television

பிக்பாஸ் பூர்ணிமாவை கண்டுகொள்ளாதது ஏன்? 9 வருட நட்பு.. இந்துஜா பதிலடி?

பிக்பாஸ்க்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா சென்று இருந்தார்கள். ஆனால் இந்துஜா போட்டியாளர் பூர்ணிமாவை மட்டும் கண்டு கொள்ளாதது போல் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் பூர்ணிமா சக போட்டியாளர்களிடம் நானும் இந்துஜாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். 9 வருட நட்பு எங்களுடையது என்று கூறியிருந்தார். இந்துஜா வேண்டுமென்றே பூர்ணிமாவிடம் இருந்து விலகி செல்வது போல் தெரிந்தது. இந்துஜாவின் இந்த செயலால் பூர்ணிமாவின் முகமும் வாடியது. பிறகு பூர்ணிமா மாயாவிடம் நானும் அவளும் ஒன்றாகவே தான் இருப்போம். என் வீட்டுக்கு அவள் வருவாள். அவள் வீட்டுக்கு நான் போவேன் என்று புலம்பினார். பிக்பாஸ் பார்வையாளர்களும் எதனால் இந்துஜா பூர்ணிமாவை கண்டு கொள்ளவில்லை? ஒருவேளை பிக்பாஸ்சில் பூர்ணிமா செயல் பிடிக்கவில்லையா? இவர்களுக்குள் எதேனும் பிரச்...
பிக்பாஸ் மாயா, பூர்ணிமாக்கு என்னை பத்தி பேச தகுதி இருக்கா?கிழித்தெடுத்த ரச்சிதா
Television

பிக்பாஸ் மாயா, பூர்ணிமாக்கு என்னை பத்தி பேச தகுதி இருக்கா?கிழித்தெடுத்த ரச்சிதா

பிக்பாஸ்சில் வரும் பாதி பிரச்சனைகளுக்கு முழு காரணமே மாயா தான் என்று பலரும் கூறும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருக்கிறது. யாரை எப்படி வம்பிழுக்கலாம் என்று முழுநேரமும் பூர்ணிமாவுடன் திட்டம் தீட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாயா பூர்ணிமாவுடன் சக போட்டியாளர் தினேஷ் பற்றி பேசியது இப்போது சர்ச்சையாகி உள்ளது. https://twitter.com/SriniMama1/status/1723165227670184298?t=2idMMB33xY3-XXAmR7J4CA&s=08 மாயா தினேஷ் மனைவி ரச்சிதா என்று பூர்ணிமாவிடம் சொல்கிறார்.பூர்ணிமாவும் அதை வைத்து என்ன செய்வது என்று கேட்டுக்கிறார்கள். அதற்கு மாயா அதை பற்றி தினேஷை பேச வைப்போம் என்கிறார். பூர்ணிமாவும் ஓகே அப்படியே பண்ணிருவோம் என்று பதிலளிக்கிறார். இப்படி போட்டியாளரின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து விளையாடுவதுலாம் படுமோசம் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். இ...
பிக்பாஸ் மாயா ஓரினச்சேர்க்கையாளரா? சுஜித்ராவுக்கு அக்கா ஸ்வாகதா பதிலடி
Television

பிக்பாஸ் மாயா ஓரினச்சேர்க்கையாளரா? சுஜித்ராவுக்கு அக்கா ஸ்வாகதா பதிலடி

பிக்பாஸ்சில் பிரதீப் ரெட் கார்டு மூலம் வெளியே அனுப்பப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பலரின் கவனம் மாயா மீது திரும்பி உள்ளது. அவரை சீக்கிரமே வெளியேற்ற வேண்டும் என்பதே பலரின் கருத்து. பாடகி சுஜித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் மாயா பற்றி பல விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தார். அதில் சுஜித்ரா கூறியது " மாயா ஒரு லெஸ்பியன் அதாவது ஓரினச்சேர்க்கையாளர். இது பிரதீப்க்கும் தெரியும். அதனால் தான் அவர் ஒரு பையன் உடன் பழகுவது போல் மாயாவை மச்சான் என்று அழைத்து பேசி வந்தார். மாயா இயக்குனர் கௌதம் மேனனின் பெண் உதவி இயக்குனரை காதலித்தும் வந்தார். பலர் பணத்தை ஏமாற்றியுள்ளார். அவர் பூர்ணிமா உடன் நெருங்கி பழகி வருகிறார். ஆனால் பூர்ணிமாக்கு மாயா ஒரு லெஸ்பியன் என்பது தெரியாது. மாயா இவ்வாறு செய்வது ரொம்ப தவறு" என்று பாடகி சுசித்ரா பேசியிருந்தார். இந்நிலையில் ம...
பிக்பாஸ் பிரதீப் கமலுக்கு கொடுத்த தரமான பதிலடி.. வைரலாகும் பதிவு
Television

பிக்பாஸ் பிரதீப் கமலுக்கு கொடுத்த தரமான பதிலடி.. வைரலாகும் பதிவு

பிக்பாஸில் இருந்து ரெட் கார்டு பெற்று பிரதீப் வெளியேறியது சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்படுகிறது. பலரும் மற்ற போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனை இது தொடர்பாக விமர்சனம் செய்து வருகின்றனர். பிரதீப்பிற்கு ஆதரவாக அவர் ரசிகர்கள் பல குறும்படங்களை வெளியிட்டு இது திட்டமிட்டு நடந்த சதி என்றும்.. பிரதீப் பேசிய பல விஷயங்களை ரவீனா திரித்து கூறியுள்ளார் என்றும் பேசி வருகிறார்கள். உண்மைதன்மையை அறியாமல் கமல்ஹாசன் பிரதீப்பை வெளியே அனுப்பியது பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் பிரதீப் மறைமுகமாக கமல்ஹாசன்க்கு பதிலடி கொடுத்தது வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளான இன்று.. அவர்க்கு வாழ்த்து சொல்லும் விதமாக பிரதீப் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதீப் கூறியது "நான் கமல் சாரின் பெரிய ரசிகன்.. சத்தியமாக சொல்கிறேன். உங்களின் 69வத...
பிக்பாஸ் 7 ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்ட பிரதீப்.. கவின் கொடுத்த பதிலடி
Television

பிக்பாஸ் 7 ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்ட பிரதீப்.. கவின் கொடுத்த பதிலடி

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-லிருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இது சரியான முடிவு என்றும்.. இல்லை இது தவறான முடிவும் என்றும்.. பலவித கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கிறது. பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் பிரதீப் தவறாக பேசுகிறார்.. பெண்களுக்கு அவர் இருப்பதால் பாதுகாப்பு இல்லை.. கதவை மூடாமல் பாத்ரூம் போகிறார்.. என்று பிரதீப் மீது அடுக்கடுக்காய் கமலிடம் குற்றம் சாட்டினர். கமல்ஹாசன்னும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனியே அழைத்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கலாமா? வேணாமா? என்று கேள்வி வைத்தார். பலரும் அவருக்கு ரெட் கார்டு கொடுப்பது தான் சரி என்று கூறினர். கமலும் சக போட்டியாளர்களின் இந்த முடிவை வைத்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார்.இதுவரை எந்த ஒரு சீசனிலும் இப்படி ஒரு சம்பவம...