அரசியல்

பூம்புகார் “நிரந்தர MLA” திருமிகு. பவுன்ராஜ்.. வெளியான சர்வே ஆய்வின் முடிவுகள்
அரசியல்

பூம்புகார் “நிரந்தர MLA” திருமிகு. பவுன்ராஜ்.. வெளியான சர்வே ஆய்வின் முடிவுகள்

திருமிகு. எஸ். பவுன்ராஜ் அவர்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) சார்பில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று MLA ஆக பணியாற்றியவர். தேர்தல் வெற்றிகள்: 2011–2016: பூம்புகார் தொகுதி MLA (AIADMK) – 85,839 வாக்குகளுடன் வெற்றி.2016–2021: பூம்புகார் தொகுதி MLA (AIADMK) – 87,666 வாக்குகளுடன் மீண்டும் வெற்றி. கட்சிப் பொறுப்புகள்: மயிலாடுதுறை மாவட்ட அஇஅதிமுக செயலாளராகவும் திறம்பட செயல்பட்டு, கட்சித் தலைமையின் நம்பிக்கையும் பாராட்டையும் பெற்றவர். மக்கள் சேவைப் பணிகள்: பொதுசேவையை தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருபவர். மக்கள் எப்போது அணுகினாலும் எளிதில் சந்திக்கக்கூடியவர் என்ற பெயரை பெற்றுள்ளார். உறுதியான உழைப்பும், நம்பகத்தன்மையும் கொண்டு மக...
கோவையில் அதிர்ச்சி சம்பவம்.. ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு
அரசியல்

கோவையில் அதிர்ச்சி சம்பவம்.. ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலம் ஆக்கிரமிப்பு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது. அந்த நிலம் 1993ஆம் ஆண்டு தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தை சிவஞானம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து மதிற்சுவர் கட்டி ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து 2021ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த நோட்டீஸை எதிர்த்து சிவஞானம் தொடர்ந்த வழக்...
பூங்கால இப்படி ஒரு ஊழலா? கோவை மக்களுக்கு விபூதி அடித்த தலைவர்? அதிர்ச்சி புகார்
அரசியல்

பூங்கால இப்படி ஒரு ஊழலா? கோவை மக்களுக்கு விபூதி அடித்த தலைவர்? அதிர்ச்சி புகார்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 10வது வார்டில் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி பாராளுமன்ற உறுப்பினரால் பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. இப்படி திறந்து வைக்கப்பட்ட இந்த பூங்கா தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாநகராட்சி 2025 - 26 பட்ஜெட்டில் இந்த கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 10வது வார்டில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்டெம் பார்க் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் கோவை வடக்கு மண்டல தலைவர் கதிர்வேலின் சொந்த வார்டில் உள்ள பூந்தோட்டம் நகர் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட பூங்கா ஸ்டெம் பார்க்கிற்கு உண்டான எந்தவித அமைப்பு இல்லாமல் சாதாரண விளையாட்டு பூங்காவாக மற்றும் பொதுமக்களின் நடைபாதை பூங்காவாக திறந்து வைக்கப்பட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை பாஜக மாநகர் மாவட்ட அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் மேகலதா...
திமுகவை வெல்ல தவெக போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்? களத்தில் இறங்கிய முக்கிய தொழிலதிபர்
அரசியல்

திமுகவை வெல்ல தவெக போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்? களத்தில் இறங்கிய முக்கிய தொழிலதிபர்

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் அவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தலைவர் விஜய் தலைமையில் இணைந்தார். இந்த எதிர்பாராத திருப்பம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் செங்கோட்டையன் தவெக சார்பில் போட்டியிடும் தொகுதியில் வெற்றி நிச்சயம் என்று பேசி வருகிறார்கள். இந்த ஒரு சூழ்நிலையில் மக்களின் கவனம் மற்ற தொகுதி வேட்பாளர்களின் பக்கமும் திரும்பி உள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தவெக சார்பாக முக்கிய தொழிலதிபர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் மோசமான சாலைகள், எங்கும் குப்பைகள், நிறைவடையாத பணிகள் என்று கந்தரகோலத்தில் இருப்ப...