பிக்பாஸ் பிரதீப்பின் முதல் பேச்சு.. ரெட் கார்டுக்கு சிறப்பான பதிலடி
பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளது. இவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்கள் ரெட் கார்டு கொடுக்கவே அதன் அடிப்படையில் பிரதீப் வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.
பிரதீப்பை விட மோசமான செயல்கள் செய்தவர்கள் எல்லாம் உள்ளே இருக்கும்போது.. பிரதீப்பை கண்டித்து விட்டு இருக்கலாம்.. மீண்டும் அவர் அதே தவறை செய்தால் வெளியே அனுப்பி இருக்கலாம். இப்படி சற்றும் யோசிக்காமல் அவரை அசிங்கப்படுத்தி அனுப்பியது மிகவும் தவறு என்று பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
நண்பன் கவின்னும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதுக்கு எதிராக பிரதீப்க்கு ஆதரவாக பேசியுள்ளார். கவின் மட்டுமில்லாமல் அமீர், பாவனி, நிரூப், யுகேந்தரன், சனம், நிவாஷினி என பல பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரதீப்க்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில...


