பிரிவுக்கு காரணம்.. காதலி ஷீத்தல் பற்றி பப்லு பிரித்விராஜின் பேச்சு
நடிகர் பப்லு பிரித்விராஜ் மனைவி பீனாவை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற இளம் பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் சமீப காலமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
ஷீத்தல் பிரித்விராஜை பிரிந்து வாழ்வதை உறுதி செய்யும் விதமாக.. நபர் ஒருவர் ஷீத்தலின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் நீங்கள் பிரித்விராஜை பிரிந்து விட்டீர்களா? என்று கமென்ட்டில் கேட்டுள்ளார். ஷீத்தலும் அந்த கமென்ட்டை லைக் செய்துள்ளார்.
பலரும் பிரித்விராஜை ஷீத்தலின் கணவர் என்று கமென்ட்டில் குறிப்பிட.. ஷீத்தல் அவர் என் கணவர் இல்லை… எங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்று கடுப்பாகி பதில் அளித்து இருந்தார். இவ்வளவு நடந்தும் பிரித்விராஜ் மௌனம் காத்து வந்தார்.
இந்நிலையில் பிரித்விராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இதை பற்றி பேசியுள்ளார்.
https://youtu.be/nvLr1XHUZYQ
அதில் அவர் க...

