Tag: Thalapathy vijay

திமுகவை வெல்ல தவெக போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்? களத்தில் இறங்கிய முக்கிய தொழிலதிபர்
அரசியல்

திமுகவை வெல்ல தவெக போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்? களத்தில் இறங்கிய முக்கிய தொழிலதிபர்

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் அவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் தலைவர் விஜய் தலைமையில் இணைந்தார். இந்த எதிர்பாராத திருப்பம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் செங்கோட்டையன் தவெக சார்பில் போட்டியிடும் தொகுதியில் வெற்றி நிச்சயம் என்று பேசி வருகிறார்கள். இந்த ஒரு சூழ்நிலையில் மக்களின் கவனம் மற்ற தொகுதி வேட்பாளர்களின் பக்கமும் திரும்பி உள்ளது. அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தவெக சார்பாக முக்கிய தொழிலதிபர் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் மோசமான சாலைகள், எங்கும் குப்பைகள், நிறைவடையாத பணிகள் என்று கந்தரகோலத்தில் இருப்ப...
மிக்ஜாம் புயல்: சாப்பாடு இல்லாம தவிக்கிறாங்க.. தளபதி விஜய் உருக்கமான பேச்சு
Cinema

மிக்ஜாம் புயல்: சாப்பாடு இல்லாம தவிக்கிறாங்க.. தளபதி விஜய் உருக்கமான பேச்சு

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் உள்ளது. பலரும் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு உதவ பலர் முன்வந்தும்.. புயலால் ஏற்பட்ட பாதிப்பு பெரியது என்பதால் இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தவிக்கும் அவலநிலை உண்டாகியுள்ளது. பல பொருட்கள் சேதம் ஆகியுள்ளது. மேலும் மின்சாரம், தொலைதொடர்பு, இணையதள வசதி இல்லாமல் பெரும் துயரத்தில் சென்னை மக்கள் சிக்கி உள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் பாதிக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளார். https://youtu.be/jJGCCsB1FCw X தளத்தில் தளபதி விஜய் "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் மு...
திரிஷா என்னை மன்னித்துவிடு.. நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு
Cinema

திரிஷா என்னை மன்னித்துவிடு.. நடிகர் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு

மன்சூர் அலிகான் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் "லியோ படத்தில் எனக்கும் திரிஷாவுக்கும் படுக்கை அறை காட்சி இல்லை.. இப்போலாம் கற்பழிக்க விடமாட்றாங்க" என்று மிகவும் அநாகரிகமாக பேசியிருந்தார். இதற்கு திரிஷா மட்டுமில்லாமல் திரைத்துறையை சார்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்காக மன்சூர் அலிகான் நேற்று (நவம்பர் 23) காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் " நான் திரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை.. ஒரு நடிகையாக அவங்கள பெரிதும் மதிக்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டு நடிகை திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பது "எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!இல்லறமாம் நல்லறத்தில்...